Union Home Minister, Government of India | MP, Gandhinagar Lok Sabha. https://t.co/wnVMGkGMyT
Joined on 22 May, 2013
.@BJP4MP के पूर्व प्रदेश अध्यक्ष व खंडवा से सांसद नंदकुमार सिंह चौहान जी के निधन का दुःखद समाचार प्राप्त हुआ। उनका सम्पूर्ण जीवन जनसेवा को समर्पित रहा। उन्होंने मध्यप्रदेश में संगठन के विस्तार में अहम भूमिका निभाई। मैं उनके परिजनों के प्रति संवेदना व्यक्त करता हूँ। ॐ शांति शांति
बिहार के मुख्यमंत्री श्री @NitishKumar जी को जन्मदिन की हार्दिक शुभकामनाएं।
आप बिहार के विकास व प्रगति के लिए ऐसे ही समर्पित भाव से कार्य करते रहें। मैं ईश्वर से आपके उत्तम स्वास्थ्य व सुदीर्घ जीवन की कामना करता हूँ।
Replying to @narendramodi: Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
Remarkable how our doctors and scientists have worked in quick tim…
Took my first dose of the COVID-19 vaccine at AIIMS.
Remarkable how our doctors and scientists have worked in quick time to strengthen the global fight against COVID-19.
I appeal to all those who are eligible to take the vaccine. Together, let us make India COVID-19 free!
ஆட்சியில் இருந்த போது காங்கிரசும் திமுகவும் சேர்ந்து ரூ.12 லட்சம் கோடி கொள்ளை!
2 ஜி, 3 ஜி, 4 ஜி அனைத்தையும் இவர்களிடம் காணலாம்
2 ஜி- மாறன் குடும்பத்தின் இரண்டு தலைமுறைகள்,
3 ஜி - கருணாநிதி குடும்பத்தின் மூன்று தலைமுறைகள்,
4 ஜி- காந்தி குடும்பத்தின் நான்கு தலைமுறைகள்.
காங்கிரஸ் மற்றும் திமுக தங்கள் குடும்பங்களை வளப்படுத்துவதில் மட்டுமே அக்கறை கொண்டு செயல் படுகின்றன.
நாடு மற்றும் மாநிலத்தின் எந்த வளர்ச்சியிலும் அக்கறை செலுத்தவில்லை
ராகுலை பிரதமராக்க சோனியா அக்கறை கொண்டுள்ளார், உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என கவலையில் ஸ்டாலின் இருக்கிறார்!
ஜல்லிக்கட்டு பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் போலித்தனத்தை தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது
ராகுல் காந்தி ஜல்லிக்கட்டை ரசிக்க இங்கே வந்திருந்தார், ஆனால் 2016ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் அதை தடை செய்வதாக இருந்தது!
ஜல்லிக்கட்டு தொடர வழிவகுத்தது @narendramodi அரசு தான்!
சென்னை ரயில் நிலையத்திற்கு, உன்னத தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயரை சூட்டியது பா.ஜ.க அரசு
இதற்கு முன் தமிழ்நாட்டில் அனைத்து ரயில் நிலையங்களிலும் அறிவிப்புகள் ஆங்கிலத்தில் இருந்தன. இப்போது, அறிவிப்புகள் தமிழில் வருமாறு மாற்றியுள்ளார் பிரதமர் திரு.@narendramodi அவர்கள்
Congress and DMK are synonymous with corruption. They only care about their families, neither state nor the country.
I urge people of Tamil Nadu to re-elect the NDA with absolute majority, so that we can further our efforts towards the development of the state.
உலகின் சிறந்த மொழியான தமிழை பேச முடியாததற்கு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் @narendramodi அவர்கள், "நான் முதல்வராக இருந்தபோது, தமிழ் கற்க முயன்று முடியாமல் போனது, தற்போது பிரதமரான பின்னும் தமிழில் பேச விரும்புகிறேன்" என்றார்.
புதுச்சேரியில் நாராயணசாமி அரசு ஊழல் கும்பலுக்கு பணியாற்றியது.
புதுச்சேரியின் மேம்பாட்டிற்காக ரூ.15,000 கோடியை மோடி அரசு அனுப்பியது. அந்த பணம் உங்கள் கிராமங்களுக்கு வந்துள்ளதா?
அந்த 15,000 கோடி ரூபாயிலிருந்து ஒரு பங்கை டெல்லியில் காந்தி குடும்பத்திற்கு நாராயணசாமி வழங்கினார்
ராகுல் காந்தி புதுவையில் மீன்வளத்துறை இல்லாதது ஏன் எனக் கேட்டிருந்தார்.
2019-ல் நீங்கள் விடுமுறையில் இருந்த போது @narendramodi அவர்கள் மீன்வள அமைச்சகத்தை நிறுவியுள்ளார் என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்
2 ஆண்டுகளாக மீன்வளத்துறை உள்ளது என்பதை அறியாத ஒரு தலைவர் தேவையா?
.@narendramodi அவர்கள் புதுச்சேரியை BEST- ஆக மாற்ற விரும்புகிறார்
இங்கே BEST என்பது
B- Business - தொழில் மையம்
E- Education - கல்வி மையம்
S- Spiritual - ஆன்மிக மையம்
T- Tourism - சுற்றுலா மையம்
BEST-ஐ கொண்டு பாஜக அரசு, புதுச்சேரியை சிறப்பாக மாற்றும் பணியை மேற்கொள்கிறது
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு பிரதமர் நிறைய பணிகளை மேற்கொண்டுள்ளார்.
சுற்றுலாவை மேம்படுத்த @narendramodi அரசு, உதான் திட்டத்தின் கீழ், பெங்களூரு ஹைதராபாத்தில் இருந்து விமான சேவையை தொடங்கியுள்ளது.
இதனால், ஸ்ரீ அரவிந்தரின் சமாதிக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வரலாம்.
Interacted with office bearers of @BJP4Puducherry unit in Karaikal.
The erstwhile congress government in Puducherry was serving a family, instead of serving the people of state. Now Puducherry is all set to elect BJP led NDA government in the upcoming elections.
Sharing some pictures from a public meeting in Karaikal, Puducherry.
புதுச்சேரியில், காரைக்காலில் நடந்த பொது கூட்டத்தில் உரையாற்றிய போது. Addressing a public rally in Karaikal, Puducherry. Watch live!
End of content
No more pages to load